இரவில் பேருந்துகள்

img

குளித்தலை பேருந்து நிலையத்தில் இரவில் பேருந்துகள் நின்றுச் செல்லக் கோரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் இரவில் பேருந்துகள் நிற்க கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் அளித்த மனுவில், குளித்தலை நகராட்சி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.